(மழலை) உன் வாயுதிர்த்த மொழிகள் தான் உயிரெழுத்து ஆனதோ. உன் வாய்சிந்தும் சந்தம் முன் யாப்பிலக்கணம் எதற்கு. கவிமட்டும் போதும் கருத்துகள் தேவையில்லை. நீயே இலக்கியன் நீ சொல்வதே கவிதை....
பிறந்தது தை மாதம் விளைந்தது மனை சேரும் விளைத்தவன் குடி என்றும் தழைத்தி டவும் வேண்டும் தீயன அகன் றோட திருச்செல்வமும் நாட திணவுடன் திறம் சேர திருமறை தினம் பாட தையல் போல் உறவேற்று தையலையும் போற்று (தையல்-பெண்) தைப் பொங்கல் நாளுக்கு-என் தைத்திரு நாள் வாழ்த்து.... பழையன களைந் தோட புதியன நமை நாட புதுஉற வுகள் தேட புவியினில் அறம் பாட
பிறந்ததுதைத் திங்கள் இனி இது பிரணவின் பொங்கல்கவி _பு.பிரணவ்