நம்மிடம் தகுதியில்லை என்று நம்மை பாதியில் தவிக்க விட்டுச் சென்ற சிலரிடம் தள்ளியே இரு தகுதி வரும்போது அவர்கள் தவிக்கும் நொடிகளே அவர்களுக்கு ஓர் பாடத்தை கற்று கொடுக்கும்....
வாழ்க்கையின் பல கனவுகள் நம் முன் இருக்கும் கண்ணாடி போலத்தான் பிரகாசத்தை கொடுக்கும் அது எவ்வாறு விழுந்து சிதறுகிறது அது போல் தான் நம் சிந்தனைகளும் சிதறுகிறது சிலருக்காக நம் சிந்தனைகளை சிதற விடாதீர்கள் சிந்திக்க வையுங்கள் நாம் யாரென்று...