மலராய் அவளின் மனம் ❤️❤️
மணம் வீசும் தினம் ❤️
அன்பு நிறைந்த உள்ளம் ❤️
அன்னை போல் பாசத்தில் கொல்லும் ❤️
என் அன்பு மழலைகள்😘😘
-
விவரம் அறியாமல்...❤️
வீணாய் போனேன் ❤️
விண்ணவளையும் இழந்தேன் ❤️-
மலர் போல வாழ்கிறேன்❤️❤️
காலை புன்னகையோடு மலர்ந்து ❤️
மாலை மகிழ்ச்சி இழந்து மடிக்கிறேன் ❤️-
இறைவா!!!!!❤️
இயற்கை அணைத்து கொள்ள ❤️
இன்பம் சூழ்ந்து கொள்ள ❤️
இருள் விலகி கொள்ள ❤️
இனியும் ஏதும் தாமதமின்றி ❤️
இச்சை எல்லாம் அடக்கி ❤️
இம்சை எல்லாம் அகற்றி ❤️
இன்னும் இன்னும் பல வலிகள் தந்து
என்னுடனே....❤️
இருப்பாய் ஆண்டவா 🙏🙏🙏
என்னுள் ஒளியாக 🌷-
மரமாய் நான்....❤️
தென்றலை ரசிக்கிறேன் 😘😘
பெயர்த்து போடும் புயலையும்
ரசிக்கிறேன் 😘😘
பூமியில் புதைந்த ❤️
வேரையும் ரசிக்கிறேன் ❤️❤️😘
ரசிப்பது தப்பென்றால் ❤️
அந்த தப்பை....
நான் எப்போவும் செய்வேன் 😜
திமிரு புடிச்சவன் 😂😘😜-
அழுமூஞ்சியாய் நான் ❤️
அன்பு புன்னகை வீசும்
மலராய் நீ ❤️
முனங்கும் முட்களுக்கு மத்தியில் ❤️-
இறந்த காதலின்....❤️
உடல்....❤️
புதைக்கப்படாமல்....
பொக்கிஷமாய் பாதுகாக்கப்படுகிறது ❤️
நினைவுகள் துணையோடு 😔-