காதலில் விழவைத்தாய்..! தொட்டால் சுடுமென்று அறியாத பருவம்..! பட்டுத்தான் தெரிந்து கொள்ளும் பக்குவம்..! பார்த்து பேசி நெருங்கி பழகியகுணம்..! இறுதியில் மிஞ்சுவது என்னவோ அவமானம்..!!
தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? யோசிக்கிறாங்கப்பா !🤔