....
-
பா.சravana க்குமாா்
(நேசத்துடன் பா.ச க்குமார்)
937 Followers · 134 Following
சங்கம் வைத்து தமிழ் வளா்த்த மதுரையில் தமிழில் உளறிடவே படைக்கப்பட்டவன்.மதுரை உயா்நீதிமன்றக்... read more
Joined 13 November 2018
17 HOURS AGO
காதலைச்
சொல்லவே
பெருந்தயக்கம்
கொண்டு
பல புனைவுகள்
கண்டவள்
காலத்தை பழித்துக்
கொண்டிருக்கிறாள்,
தாமதமாய் தந்ததற்கு!....-
17 HOURS AGO
என்
வருகையை
திருவிழா
என
கொண்டாடும்
அன்பான
இதயத்தை
பரிசளித்த
காதலுக்கும்
காலத்திற்கும்
இவ்
வெளியோனின்
பகட்டான
நன்றிகள்!....-
17 HOURS AGO
தாளாமற் தவிக்கிறாள்
இன்னும் தரத்துடிக்கிறது
என் காதல்,
வா,தோளோடு தோள் சாய்
இதழ்களை இணை
கட்டியணை
உலகம் மற
காதல் திற,
அங்கே நாம்
இயல்பில் லயித்திருப்போம்!....-
17 HOURS AGO
வறண்டு
பாளம் பாளமாக
வெடித்ததுக் கிடக்கும்
என் வாழ்வில்
துளிர்த்த
பெருநம்பிக்கை அவள்!....-