பா.சravana க்குமாா்   (நேசத்துடன் பா.ச க்குமார்)
937 Followers · 134 Following

read more
Joined 13 November 2018


read more
Joined 13 November 2018

காதலைச்
சொல்லவே
பெருந்தயக்கம்
கொண்டு
பல புனைவுகள்
கண்டவள்
காலத்தை பழித்துக்
கொண்டிருக்கிறாள்,
தாமதமாய் தந்ததற்கு!....

-



என்
வருகையை
திருவிழா
என
கொண்டாடும்
அன்பான
இதயத்தை
பரிசளித்த
காதலுக்கும்
காலத்திற்கும்
இவ்
வெளியோனின்
பகட்டான
நன்றிகள்!....

-



மிச்சமிருக்கிறது,

நானும்
வாழ வேண்டும்!....

-



தாளாமற் தவிக்கிறாள்
இன்னும் தரத்துடிக்கிறது
என் காதல்,
வா,தோளோடு தோள் சாய்
இதழ்களை இணை
கட்டியணை
உலகம் மற
காதல் திற,
அங்கே நாம்
இயல்பில் லயித்திருப்போம்!....

-



தேடித்தேடியே
ஓய்ந்த கண்களுக்கு
கலங்கரை விளக்கம்
அவள்!....

-



வறண்டு
பாளம் பாளமாக
வெடித்ததுக் கிடக்கும்
என் வாழ்வில்
துளிர்த்த
பெருநம்பிக்கை அவள்!....

-



நாட்களுக்காக
தவம் இருக்கிறேன்,
காதல் துணையுடன்
வாழ்வதற்கு!....

-



அவள் இருக்கிறாள்
மலை அளவு,

இனி எச்சுமையும்
மடு அளவு!....

-


Fetching பா.சravana க்குமாா் Quotes