பா.சravana க்குமாா்   (நேசத்துடன் பா.ச க்குமார்)
936 Followers · 133 Following

read more
Joined 13 November 2018


read more
Joined 13 November 2018

மலரென
பூத்த கவிதையில்
வண்டென
அவள் வந்து
சேராததால்
மகரந்தமின்றி
மலடானது
காதல்!....

-



தேடவில்லை
ஆதலால்
தொலைந்து
போனேன்!....

-



திறக்காத
கதவின் பிடியில்
தூசியென
அமர்ந்திருக்கிறது
என் காதல்,
திறந்திடுவாய்
என்பததன்
நம்பிக்கை!....

-



என எனக்குள்
வினவினேன்,

அது உன்
இதயத்தை நோக்கி
கைகாட்டியது,

சுகமே என
வழியனுப்பினேன்,
வந்ததா
தந்ததா?....

-



என் இதயம் தான்!....

-


Fetching பா.சravana க்குமாா் Quotes