மலரென
பூத்த கவிதையில்
வண்டென
அவள் வந்து
சேராததால்
மகரந்தமின்றி
மலடானது
காதல்!....-
பா.சravana க்குமாா்
(நேசத்துடன் பா.ச க்குமார்)
936 Followers · 133 Following
சங்கம் வைத்து தமிழ் வளா்த்த மதுரையில் தமிழில் உளறிடவே படைக்கப்பட்டவன்.மதுரை உயா்நீதிமன்றக்... read more
Joined 13 November 2018
19 APR AT 10:14
4 MAR AT 12:55
திறக்காத
கதவின் பிடியில்
தூசியென
அமர்ந்திருக்கிறது
என் காதல்,
திறந்திடுவாய்
என்பததன்
நம்பிக்கை!....-
28 FEB AT 14:03
என எனக்குள்
வினவினேன்,
அது உன்
இதயத்தை நோக்கி
கைகாட்டியது,
சுகமே என
வழியனுப்பினேன்,
வந்ததா
தந்ததா?....-