விலகிடமுடியாத
விண்கல் நீ!
அளவிடமுடியாத
ஆண்மகன் நீ...!!!-
NSK
240 Followers · 202 Following
நா.செந்தில் குமார், பிப்: 27,
அறத்தின் கண் அகிலமெல்லாம்....!
உணர்வுடன் வாழ்...!
தமிழ் மொழி ப... read more
அறத்தின் கண் அகிலமெல்லாம்....!
உணர்வுடன் வாழ்...!
தமிழ் மொழி ப... read more
Joined 11 October 2021
5 MAY AT 21:03
என்னை வரையும்போது
எங்கோ பறக்கிறாள்!
காரணம் கேட்டால்
கவிதை நீ என்கிறாள்!
இறைவனைப் பார்த்தேன்
அன்பை அனுபவி என்றான்...!!!
-
5 MAY AT 20:50
கோர்வை சரியாகிட
வியர்வை சுகமாகும்!
புரிதல்!
தெரிதல்!
அறிதல்!
திறம்பட
நயம்படும் வாழ்வு...!!!-
5 MAY AT 20:19
"புத்தி"
கூர்மைபடும்போது மட்டும்
"வல்லமை" வாசல் திறப்பதில்லை!
"உணர்வுகள்" உயிரால் மதிக்கப்படும்போதும்
இன்னும் திறந்தவெளியில்
வண்ணக் கோலங்களுடன்
"வல்லமையின் வாசல்"...!!!
-
5 MAY AT 20:14
"உணர்வுகள்"
இறைவன் தந்த
உன்னத பரிசு!
அதை உதிராமல்
உறிஞ்சிக்கொள்!
"உயிர்"
களைப்படையாது
எந்நாளும்...!!!-
5 MAY AT 20:06
நீ எழுதும் ஒவ்வொரு கவிதையும்
நான் திருத்துவேன் என்பதற்காகவே
எழுத்துப்பிழை செய்கிறாய்?
இது கூட
தமிழ் அன்பா...???-
5 MAY AT 18:36
ஒரு நல்ல, சிறந்த மனிதனின் தரம்,
அவர் வாழும்காலத்தில்
உன் மனம் உணர்ந்தால்
நீயும் ஞானியே...!!!-