மீன் போன்ற கன்னிகை நீர் கேட்கையில் சீர் செய்து அனுப்புகிறது சமுதாயம்!! -
மீன் போன்ற கன்னிகை நீர் கேட்கையில் சீர் செய்து அனுப்புகிறது சமுதாயம்!!
-
ஏங்கி விடுவாளோ என்பதற்காக வந்தவனை, காலம் நோகடிக்கிறதே.... -
ஏங்கி விடுவாளோ என்பதற்காக வந்தவனை, காலம் நோகடிக்கிறதே....
பயத்தின் உச்சம்!!உருவம் கொள்ளாத உணர்வானவையை இழந்துவிடுவோமோ என்பதில் உள்ளது.... -
பயத்தின் உச்சம்!!உருவம் கொள்ளாத உணர்வானவையை இழந்துவிடுவோமோ என்பதில் உள்ளது....
பிரிதலும் பின்பு புணர்தலும் தான் இயற்கையின் விதி... -
பிரிதலும் பின்பு புணர்தலும் தான் இயற்கையின் விதி...
தந்தை மகளிடம் பாசத்தை வெளிப்படுத்துகிறார், அதையே மகளிடம் பெறுகிறார்....தாய் மகளிடம் அப்பாசத்தை வெளிப்படையாக சொல்வதில்லை, அதே போல் மகளும் சொல்லாமல் வெளிப்படுத்துகிறாள்.... -
தந்தை மகளிடம் பாசத்தை வெளிப்படுத்துகிறார், அதையே மகளிடம் பெறுகிறார்....தாய் மகளிடம் அப்பாசத்தை வெளிப்படையாக சொல்வதில்லை, அதே போல் மகளும் சொல்லாமல் வெளிப்படுத்துகிறாள்....
Stay out of their sight, if you feel like you are the depression for them... -
Stay out of their sight, if you feel like you are the depression for them...
ஆத்மாவின் குரல்..எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்க பழகு!! -
ஆத்மாவின் குரல்..எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்க பழகு!!
மனம் திறந்து மனம் மாசு பட்டதே மிச்சம்.... -
மனம் திறந்து மனம் மாசு பட்டதே மிச்சம்....
தூரத்தில் இருந்து செடிகள் நிறைத்தது போல் காட்சி தருகிறது கல்லறை தோட்டம்! -
தூரத்தில் இருந்து செடிகள் நிறைத்தது போல் காட்சி தருகிறது கல்லறை தோட்டம்!
முதுமொழி..கொண்டவன் சரியா இருந்தா கூரை மேல் ஏறி கூட சண்டை போடலாம்!! -
முதுமொழி..கொண்டவன் சரியா இருந்தா கூரை மேல் ஏறி கூட சண்டை போடலாம்!!