கனவாகி போயிருந்தால்வலிகள் மிஞ்சாமல்இருந்திருக்குமோ என்னவோ....... -
கனவாகி போயிருந்தால்வலிகள் மிஞ்சாமல்இருந்திருக்குமோ என்னவோ.......
-
வார்த்தை வரிகளில்சோகம் ஏனடி.......உன் புன்னகையைவதனுமும் அழகடிஎன்று வாதிட்டு கொண்டுஇருக்கிறான் என்னிடத்தில்....... -
வார்த்தை வரிகளில்சோகம் ஏனடி.......உன் புன்னகையைவதனுமும் அழகடிஎன்று வாதிட்டு கொண்டுஇருக்கிறான் என்னிடத்தில்.......
உள்ள ஒரு மனம்ஓலமிட்டு கொண்டுஇருக்கிறதே அதைஅறியாத உறவு ஏன்.....மௌனம் எதற்காக இந்ததிமிர் என்று விமர்சின்றது........ -
உள்ள ஒரு மனம்ஓலமிட்டு கொண்டுஇருக்கிறதே அதைஅறியாத உறவு ஏன்.....மௌனம் எதற்காக இந்ததிமிர் என்று விமர்சின்றது........
வலிகளும் வரிகளாயிகவிதையின் ரசிப்புகுறியவைஆகிறதே.......... -
வலிகளும் வரிகளாயிகவிதையின் ரசிப்புகுறியவைஆகிறதே..........
நினைவாயினும்நிஜம் போல் இணைகிறதுஅவன் மீது கொண்ட நேசம்........ -
நினைவாயினும்நிஜம் போல் இணைகிறதுஅவன் மீது கொண்ட நேசம்........
வலிகள் வேண்டும் என்றுமனம் கேட்கவில்லையேஒருவர் மீது கொண்டநேசத்தினால் அடிப்பட்டுபோகிறது....... -
வலிகள் வேண்டும் என்றுமனம் கேட்கவில்லையேஒருவர் மீது கொண்டநேசத்தினால் அடிப்பட்டுபோகிறது.......
என்ன பிழைகள் கண்டாய்நேசத்தை உருக்கி உனக்குகொடுத்தேனே அதில் தான்நான் பிழையாகி போனேனா....... -
என்ன பிழைகள் கண்டாய்நேசத்தை உருக்கி உனக்குகொடுத்தேனே அதில் தான்நான் பிழையாகி போனேனா.......
விருப்பமும்விலகலும்நீ...... தான்கொடுத்தாய்காயங்களும்வலிகளும்எனக்கானதாவந்து விட்டது....... -
விருப்பமும்விலகலும்நீ...... தான்கொடுத்தாய்காயங்களும்வலிகளும்எனக்கானதாவந்து விட்டது.......
அவன் உதிர்த்த வார்த்தைகள்தான் என்னில் காதல் உரமாகபதிந்து போனது......... -
அவன் உதிர்த்த வார்த்தைகள்தான் என்னில் காதல் உரமாகபதிந்து போனது.........