கொடி போல் செடியின்மீது
படர்ந்திருக்கும் சிலரை
நம் வாழ்விலிருந்து அகற்றாவிடின்
வேரோடு சாய்க்கப்படுவாய்...-
Nathi Nile
(©Uyirttezhu)
1.2k Followers · 308 Following
😇எண்ணம் போல் வாழ்க்கை 😇
©உயிர்த்தெழு...
Common tag ➡️ #uyirttezhu_quotes
Poems ➡️ #uyirt... read more
©உயிர்த்தெழு...
Common tag ➡️ #uyirttezhu_quotes
Poems ➡️ #uyirt... read more
Joined 28 July 2018
14 APR AT 11:05
12 APR AT 10:32
ஆசையாக அழுது அடம்பிடித்து
வாங்கிய ஒரு பொருளை
அசால்ட்டாக உடைத்து எறிகிறது
அந்த குழந்தை - சில
மனிதர்களின் கைகளில் கிடைக்கும் அன்பை போல...-
12 APR AT 8:52
வேண்டாம் என்று முடிவெடுத்தபின்
எக்காரணத்தைக் கொண்டும் அவற்றிடம்
திரும்பிச் செல்லக்கூடாது...-
12 APR AT 8:38
காற்றோடு கலந்து கதை பேசிட
காத்துகிடக்கிறதோ இந்த காய்ந்த இலை,
அந்த காதலர்களைப் போல...-
9 APR AT 10:43
ஆறடி உயரம்
அளவான தாடி
அன்பான மனம்
அப்பப்பா அவனின்
அழகை அறிய,
அவனைக் கண்ட
அந்த நொடியில்
அதிவேகமாக துடிக்கும்
அவளின் இதயத்திடம்
அவனைப் பற்றிக்கேள்!
அதுவாயிரம் கவிபாடும்...-
2 APR AT 8:44
நீ தேநீர் அருந்தும்
அழகைக் காணவே
மொத்த தேயிலைத்
தோட்டத்தையும்
பரிசளிப்பேன் நான்..-
30 MAR AT 20:42
கிடைக்கும் வரை தான்
அவைகள் நமக்கு அதிசயம்,
கிடைத்தபின்பு அவைகளின் மேல்
ஏன் இந்த அலட்சியம்?..-
18 MAR AT 22:08
என்ன ஆயிற்று இவ்விரவிற்கு
எதையேனும் அசைபோட்டுக் கொண்டே
என்னை வதைகிறது...-