பளிச்சென்ற புன்னகை
கண்களில் கனிவு, காதல்
எடுப்பான நாசி, நிறம்
பொருட்டல்ல!
கன்னக்குழி optional
அளவான மார்பு
இல்லாத இடுப்பு
இருக்கின்ற அழகு.
-
எத்தனை வடிவு
எத்தனை அழகு
எத்தனை ஈர்ப்பு
எத்தனை ஆசை
மரத்தில் உள்ள
மாங்கனி எல்லாம்
வேண்டும் என்கிறது
மனது. இடையில்
தோட்டக்காரனை
போட்டது யார்?-
கோழி மிதித்து குஞ்சு சாகுமோ
நீ மிதித்து ஏறி அதரக்கனி
பறிப்பது நோவு ஆகுமோ?-
இரை உண்ணும் சிங்கம் போல்
ஓர் அவசரம், ஒரு உத்வேகம்,
ஓர் கிளர்ச்சி, ஒரு வெறி, ஆம்!
இன்று நீ என் உணவு.-
தேகம் என்பது தெய்வ சந்நிதி
ஒரு மழலைக்கு தாயிடம்
இருக்கும் நம்பிக்கை அணுகும்
இணையரிடம் இருக்க
வேண்டும். இயக்கம் சிறக்க
இனிமை பிறக்க நேர்மை
இருக்க வேண்டும்.-
It's a pity that esthetic is reserved
only for the rich and affordable.
The rest of India does not care.
Unclean, dirty, disorder are not
noticed and accepted as a way of
life. Poverty has nothing to do
with aesthetics!-
A poet can't be dated as she/he is
immersed in contemplation
all the time.-
கட்டுக்கடங்கா காளை நான்
கைத்துண்டு காட்டி எனை
உசுப்பேத்துகிறாய்
பாய்ந்தால் என் செய்வாய்?-