பெற்ற வரங்கள்தான்
தவமிருந்தவர்களைத்
தனியாகத் தவிக்க விடுகின்றனர்
"முதியோர் இல்லங்களில்".-
இனிய
இல்லத்தரசியின்....
இழப்புக்களின் மீட்டலாக...
எதிர்பார்ப்புகளின் வரமாக........
எண்ணங்க... read more
சிங்காரமாய் வீற்றிருக்கும்
சிட்டுக்குருவிகளின்
குதூகலம்
அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
எள்ளளவும் இருப்பதில்லை.-
என்பது
நப்பாசையினால்
நம்பியவருக்காக நாம் அடிக்கடி கொடுத்திடும்
அதிகபட்ச வாய்ப்பு.-
முயற்சித்துக்கொண்டு
தானிருக்கின்றேன்
உன்னை மறந்துவிட்ட
மனதைப் பெற்றிட மாட்டேனா என்று.
-
எழுதும்போது எதுவுமே
புரியாத
உனக்கு என்னைப்
பார்த்தவுடன் மட்டும்
எப்படித்தான் எல்லாம்
புரிகின்றதோ?!-
இல்லாமல்
போகத்தெரிந்த உனக்கு
என் எண்ணங்களில்
இருந்து மட்டும்
போகத் தெரியாதது
ஏன்?!
-
எப்பொழுதெல்லாம்
புத்தகம் வாசிக்கத்
தொடங்குகின்றேனோ அப்பொழுதெல்லாம்
என் அத்தனை
எண்ணங்களும்
ஊமையாகி விடும்
அதிசயத்தை நிகழ்த்தி விடுகின்றது
இந்த வாசிப்பு.....💐-
மட்டுமே உனக்கு
என்றும் நானிருப்பேன்
என்னை..
எட்டிப்பிடித்து ரசிப்பதும்..
எட்டி வைத்தே ரசிப்பதும்
விட்டு விட்டு இருப்பதும்...
இனி...உன் பொறுப்பு.-