நாடியம்பாள் மு   (நாடி)
242 Followers · 111 Following

read more
Joined 9 July 2017


read more
Joined 9 July 2017

பெற்ற வரங்கள்தான்
தவமிருந்தவர்களைத்
தனியாகத் தவிக்க விடுகின்றனர்
"முதியோர் இல்லங்களில்".

-



சிங்காரமாய் வீற்றிருக்கும்
சிட்டுக்குருவிகளின்
குதூகலம்
அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
எள்ளளவும் இருப்பதில்லை.

-



என்பது
நப்பாசையினால்
நம்பியவருக்காக நாம் அடிக்கடி கொடுத்திடும்
அதிகபட்ச வாய்ப்பு.

-



முயற்சித்துக்கொண்டு
தானிருக்கின்றேன்
உன்னை மறந்துவிட்ட
மனதைப் பெற்றிட மாட்டேனா என்று.

-



நம்பிக்கை.

-



எழுதும்போது எதுவுமே
புரியாத
உனக்கு என்னைப்
பார்த்தவுடன் மட்டும்
எப்படித்தான் எல்லாம்
புரிகின்றதோ?!

-



எல்லாம்
ஒளிந்து கொண்டு
வாழ்கின்றன
நிறைவேறாத
விருப்பங்களும்
ஆசைகளும்.

-



இல்லாமல்
போகத்தெரிந்த உனக்கு
என் எண்ணங்களில்
இருந்து மட்டும்
போகத் தெரியாதது
ஏன்?!

-



எப்பொழுதெல்லாம்
புத்தகம் வாசிக்கத்
தொடங்குகின்றேனோ அப்பொழுதெல்லாம்
என் அத்தனை
எண்ணங்களும்
ஊமையாகி விடும்
அதிசயத்தை நிகழ்த்தி விடுகின்றது
இந்த வாசிப்பு.....💐

-



மட்டுமே உனக்கு
என்றும் நானிருப்பேன்
என்னை..
எட்டிப்பிடித்து ரசிப்பதும்..
எட்டி வைத்தே ரசிப்பதும்
விட்டு விட்டு இருப்பதும்...
இனி...உன் பொறுப்பு.

-


Fetching நாடியம்பாள் மு Quotes