உன்னோடு நான் பேசுகையில் உதடலவில் சொல்கிறேன். நான் நலன் என்று. ஆனால் உன்னை தினம் தினம் காண துடிக்கும். என் கண்களுக்கு தான். தெரியும். என் காதலின் தவிப்பு.....
மற்றவர்கள் மனம் புண்பட்டு விடும் என்று நினைத்து பார்த்து பேசுகிறேன்... ஆனால், என் மனதை புண்படுத்த போட்டி போட்டு நிற்கிறார்கள் பலர்!!! கவலைகல் நிறைந்த உலகத்தில் மாட்டி தவிக்கு.. Mk