ஓரங்கம் வெளியுற, ஈரங்கம் உட்புக
தன்நிலை தானறியா, சமநிலை கோளறியா தவிக்கும்.
மனம் உருக, தினம் மருக, சனம் கண்டு இனம் கொண்டு வருக.
-
Muthu Kumaran
(Kavi vallal Mk)
3 Followers · 13 Following
Kavithai Priyan
Joined 8 January 2023
8 JAN 2023 AT 11:10
8 JAN 2023 AT 8:59
உன் மையால் என் மெய் சிலிர்க்க வைத்து ஆடி பிம்பமாய், உணர்வு வரும் வேளையில் நீ, ஓடி மறைவதேனோ!.
-