எழுத்துக்கு வரி கொடுத்து என் எழுத்துலகை பசுமையாக்கிய என் கண்மணியே...
இன்றோ
நீ இல்லா என் எழுத்துலகம் பாலைவனம் ஆனதடி என் பொற்சிலையே.-
MUGILAN M
(ம முகிலன்)
5 Followers · 3 Following
Joined 10 April 2019
4 OCT 2022 AT 13:51
25 JUL 2019 AT 11:53
எனக்கு இல்லா குழந்தை வரம் உனக்கு கிட்டியதே என கவலையுற்றாள்
# குப்பைத்தொட்டி
-
23 JUL 2019 AT 20:11
அன்பு கொண்ட நீ
அருகில் இருந்தால் என்ன
தொலைவில் இருந்தால் என்ன தொலையாத உன் அன்பு ஒன்றே போதும் !!!!-
14 JUL 2019 AT 8:07
தோல்வியின் இருளைக்கண்டு அஞ்சாதே
அழகிய கனவுகள் பிறப்பதே "இருளில்தான்"-
13 JUL 2019 AT 19:19
கருவிழி
உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்
"நான்"-
13 JUL 2019 AT 16:18
அலங்காரம் ஏதும் இல்லை அணிகலன்கள் ஏதும் இல்லை ஆனாலும் உன் அழகை கூற வார்த்தை இல்லை
பிரம்மனின் ரசனையில் ஓர்
"கருப்பு நிலா"-
3 MAY 2019 AT 20:01
History doesn't remember who fought and fell down
"But Who ends up alive"-