கோபத்தை வெளிக்காட்ட தெரிந்த அளவிற்கு என்னால் காதலை வெளிக்காட்ட இயலவில்லை......கோவம் காதல் என்றால் என் மௌனமும் காதல் தானே....! என் கோபத்தை மட்டும் விமர்சிக்க தெரிந்த உன்னால் என் மௌனத்தில் இருக்கும் காதலை மட்டும் ஏன் உணர மறக்கிறாய்..?💕 அன்பு உணரப்படும் இடத்தில் கோபம் அன்பாகவும் மௌனம் காதலாகவும் மாறும்......!!!💕
-