நீங்காத புன்னகையில் நான் திளைத்திருக்க நான் விரும்பவில்லை.
ஏனென்றால்,அதற்கு நாம் ரொம்ப மெனக்கிட வேண்டும் அது நம் இயல்பை சிதைத்து விடும்.
இங்கு எதுவும் நிலையில்லை.
ஆதலால்,இன்பம் வரும் பொழுது நீடித்திருக்கனும்னு நினைக்கல,துன்பம் வரும் போது அது விலகிப்போனும்னும் நினைக்கல.
எது வரினும் ஏத்துப்போம்,
அனுபவிப்போம்,கடப்போம்....
-