தனிமையின் ஆழம், ஆழ்கடலில் ஒரு அட்லாண்டிஸ்... ஒரு முறை அடைந்தேன்... அதுவும் ஓர் வீடானது... !!
-
instagram :anunfamiliarwriter
Synonym for out of reach ... is Remote.
She was out of my reach ... thus becoming ... Remote.. she controls my emotions ... !!
A Remote controller.-
உறைந்து உடையும்... நிலையில் இருந்த என் இதயத்தை .... உடைக்காமல் உருக வைத்தாய்.... உன் கண்களின் உருக்கத்தால்..கரம் கோர்த்து உடன் நின்று... உனதென... ஊருக்கு உடைத்தாய் .... உண்மையை.... உயிரும் உடலும்... உன்னை சேரவே ...
-
அடைய இயலா.... அழகே உன்னை ...அகன்று செல்ல நினைத்தாலும்.... உன்னையே... அகிலமாக... என்னும் என் மனதை.... அணைத்திட... அருகில் வருவாயா... ஆருயிரே..
-
கனவொன்று .... கண்டேன்..!!
நான்: ஒரு walk போலாம் னு இருக்கேன் .. கூட வறீங்களா ?? ...
அவள் :
ஹ்ம்ம் ...போலாம் வரேன். ...
சிறிது தூரம் கடந்த பின் ...
அவள்: எதுவரைக்குனு ... தெரிஞ்சிக்கலாமா?
நான்: life long ...... கு plan பண்ணேன்....
அவள்: எது walk ... ah ...??
நான்: இல்ல இல்ல ..... வாழ்க்கைக்கு... வர விருப்பம் இருக்கா ... ??
.... மௌனத்திற்கு பிறகு... அவள் என் கரம் பிடிக்கவே... வரம் கிடைத்தது .. புது வழக்கை ... பயணத்திற்கு.. !!!
-
I never wanted her to feel like she's in a cage....
All I wanted is to make her feel like home .... But she never wanted a smally cozy home ... and flew towards a lonely palace... !!
never try to perish a memory...... it will remain as a pain ..
try to cherish it
it will become the medicine ..!!-
அன்பு என்பேனா....
காதல் என்பேனா....
நட்பு என்பேனா....
வடிவம் என்பேனா...
அழகுமுகம் என்பேனா...
பேச்சமுதம் என்பேனா...
கண்கள் என்பேனா....
நழுவும் கைகள் என்பேனா...
நடை என்பேனா....
நடனம் என்பேனா....
முழு நிலவு என்பேனா...நீ என் ... மனம் கொண்ட பெண்ணா... என்றும் உன்னை வருடும் என் பேனா.... !!! — % &-
சென்றடையும் கதவறியா .. கடிதங்கள் ... என் கவிதைகள் ... !!
கண்டறிந்து தாழ் திறக்குமோ .... எனது...கவிதை தாள்கள்...!!?— % &-
வாழ்வை பற்றி எண்ணும்போதெல்லாம்.... உன்னை பற்றிக்கொள்ள தோன்றுகிறது....
உன்னை பற்றி எண்ணும்போதெல்லாம் ....என் வாழ்வினில்... பற்றிக்கொள்ள... மனம் ... ஏங்குகிறது... !— % &-
நீ இன்றி ... நான் இயங்கினாலும் ..... நீ இல்லை என்ற ஏக்கம் ... அது தேக்கம் தாங்காமல் ...மனம் உடைந்து .... கண்ணை விட்டு ....கரை சேர ... சென்றது .... அழுகை ஆறாக.. உடைந்த காயம் ஆறாமல் ... !!— % &
-