மகிழ் வேந்தன்   (மகிழ்)
545 Followers · 556 Following

read more
Joined 1 September 2018


read more
Joined 1 September 2018

மேகம் விலகிச் செல்ல
பொன் மகள் நடந்து வருகிறாள்
என்னோடு

-



யானைக்கும் பூனைக்கும்
மானுக்கும் மயிலுக்கும்
அதை பயன்படுத்தில் தான்
வெற்றிக்கான சூட்சுமம் உள்ளது

-



கண்ணீர் ததும்பும்
உன் விழிகள்...
அன்றே சொல்லியிருக்கலாம்
இருவரும்,
இனி என்ன செய்ய..
நான் என் வழியில்
நீ உன் வழியில்..

-



இப்போதெல்லாம்...
யார் குரல் ஏற்றி பேசினாலும்..
அதற்காகவே தவிர்க்கிறேன்
கூட்டத்தை

-



கிடைப்பதை ஏற்க மறுக்கிறோம்..
பின்னர் இருப்பதையும்
இழந்து வருந்துகிறோம்

-



எல்லாம் மாறும்...
அதுவரை காத்திருக்க
கற்றுக் கொள்வோம்

-



தேடுவார்கள்...
இல்லையெனில்
தேட வையுங்கள்

-



நின்று பொறுமையாய்
எனை பார்த்து ரசித்து செல்லடி‌...

-



பொத்தி வைத்து என்ன பயன்.??
தேவைக்கு பயன்படவில்லை யெனில்
தேவையில்லையே

-



காலம் வரும் போது,
கல்லும் கடவுளாகும்

-


Fetching மகிழ் வேந்தன் Quotes