பெண்ணேஉன் தீண்டலால்தீராத மோகத்தைஎன்னுள் விதைத்திட்டாய்..மோகத்தை தீர்க்கும் முன்காதலில் கரை காண்போம்வா பெண்ணே.... -
பெண்ணேஉன் தீண்டலால்தீராத மோகத்தைஎன்னுள் விதைத்திட்டாய்..மோகத்தை தீர்க்கும் முன்காதலில் கரை காண்போம்வா பெண்ணே....
-
இரவின் இருளில்இமை மூடிஇதழ் பதித்துஇவ்வுலகம்இயற்றாத கவிதைஇசைத்திட்டாய் அன்பே.... -
இரவின் இருளில்இமை மூடிஇதழ் பதித்துஇவ்வுலகம்இயற்றாத கவிதைஇசைத்திட்டாய் அன்பே....
முடிவில்லாத கவிதைக்கு முதல் வரி தான் கேட்டேன்முற்றுப்புள்ளி வைத்தது விட்டாள்.... -
முடிவில்லாத கவிதைக்கு முதல் வரி தான் கேட்டேன்முற்றுப்புள்ளி வைத்தது விட்டாள்....
வர்ணம் தீட்டிய தருணங்கள்நீங்க மறஅகத்தில் கொண்டேன் -
வர்ணம் தீட்டிய தருணங்கள்நீங்க மறஅகத்தில் கொண்டேன்
மிளிரும்உன் நாணம் கண்டுஅள்ளிக் கொணரும்கைகளுக்குள்அடைப்படுமாநம் காதல் ♥️ -
மிளிரும்உன் நாணம் கண்டுஅள்ளிக் கொணரும்கைகளுக்குள்அடைப்படுமாநம் காதல் ♥️
நம் இரவின்எச்சில் கனவுகள்களவாடிய தருணம்பகிர்வோம் வா....விழியின் வழியேநாம் வீழ்ந்தெழும்பியசுவடுகளை பகிர்வோம் வா.... -
நம் இரவின்எச்சில் கனவுகள்களவாடிய தருணம்பகிர்வோம் வா....விழியின் வழியேநாம் வீழ்ந்தெழும்பியசுவடுகளை பகிர்வோம் வா....
ஆழி யால் அழியாத சுவடாகஇசையால் மூழ்காத வரிகளாக உன் மீது கொண்ட காதல் -
ஆழி யால் அழியாத சுவடாகஇசையால் மூழ்காத வரிகளாக உன் மீது கொண்ட காதல்
கண்ணதிரேகண்ட கானல் நீரேஉனை கையிலெடுத்து விழுங்கிடதொண்டைக்குள் நுழையும் போதுகூழங்கற்கள் போன்றுகுத்துவது ஏனடி -
கண்ணதிரேகண்ட கானல் நீரேஉனை கையிலெடுத்து விழுங்கிடதொண்டைக்குள் நுழையும் போதுகூழங்கற்கள் போன்றுகுத்துவது ஏனடி
அவள் விழிகளின்நடனத்தை வர்ணிக்ககம்பனும் தோல்வியுறுவான் -
அவள் விழிகளின்நடனத்தை வர்ணிக்ககம்பனும் தோல்வியுறுவான்
உசுர நினைச்சுஉனக்குள் புதஞ்சேன்என்ன நீயும்விட்டு போனமறக்க நினைச்சுமதுவ குடிச்சேன்மனசு நொறுங்கிதவியாய் தவிச்சேன் -
உசுர நினைச்சுஉனக்குள் புதஞ்சேன்என்ன நீயும்விட்டு போனமறக்க நினைச்சுமதுவ குடிச்சேன்மனசு நொறுங்கிதவியாய் தவிச்சேன்