மகேஷ் கண்ணன்  
19 Followers · 17 Following

Joined 22 August 2018


Joined 22 August 2018

பெண்ணே
உன் தீண்டலால்
தீராத மோகத்தை
என்னுள் விதைத்திட்டாய்..

மோகத்தை தீர்க்கும் முன்
காதலில் கரை காண்போம்
வா பெண்ணே....

-



இரவின் இருளில்
இமை மூடி
இதழ் பதித்து
இவ்வுலகம்
இயற்றாத கவிதை
இசைத்திட்டாய் அன்பே....

-



முடிவில்லாத கவிதைக்கு
முதல் வரி தான் கேட்டேன்
முற்றுப்புள்ளி வைத்தது விட்டாள்....

-



வர்ணம் தீட்டிய
தருணங்கள்
நீங்க மற
அகத்தில் கொண்டேன்

-



மிளிரும்
உன் நாணம் கண்டு
அள்ளிக் கொணரும்
கைகளுக்குள்
அடைப்படுமா
நம் காதல் ♥️

-




நம் இரவின்
எச்சில் கனவுகள்
களவாடிய தருணம்
பகிர்வோம் வா....

விழியின் வழியே
நாம் வீழ்ந்தெழும்பிய
சுவடுகளை
பகிர்வோம் வா....

-



ஆழி யால் அழியாத சுவடாக
இசையால் மூழ்காத வரிகளாக
உன் மீது கொண்ட காதல்

-



கண்ணதிரே
கண்ட கானல் நீரே
உனை கையிலெடுத்து விழுங்கிட
தொண்டைக்குள் நுழையும் போது
கூழங்கற்கள் போன்று
குத்துவது ஏனடி

-



அவள் விழிகளின்
நடனத்தை வர்ணிக்க
கம்பனும் தோல்வியுறுவான்

-



உசுர நினைச்சு
உனக்குள் புதஞ்சேன்
என்ன நீயும்
விட்டு போன
மறக்க நினைச்சு
மதுவ குடிச்சேன்
மனசு நொறுங்கி
தவியாய் தவிச்சேன்

-


Fetching மகேஷ் கண்ணன் Quotes