என்னவளே....!!! நீ எங்கே இருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை.... ஆனால், நீ எங்கே இருந்தாலும் திரும்பி வந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.... 💙
பேருந்தில் நெடுந்தூரம் உன் கை கோர்த்து தோளில் சாய்ந்து பயணம் செல்ல ஆசைப்படுகிறேன்............ பேருந்து பயணத்தில் மட்டுமல்ல உன்னுடன் சேர்ந்து வாழ்க்கை பயணத்திலும்............💙....