அனைத்து
ஆன்மாக்களும்
இறுதிவரை
ஈட்டிய
உள்ளத்தின்
ஊசலாடும்
எண்ணங்களை
ஏனோ
ஐந்தறிவில்
ஒருவழியாக
ஓய்வுற
ஔடதமிட்டு அடங்கிடுமே-
Malaivasi Quotes
(Malaivasi)
4.5k Followers · 2 Following
Organic farmer
இயற்கை விவசாயி
நீள் கவிதைகள் - #மலைவாசி_மடல்
பொதுவான கவிதைகள்
#நீலநிலா
#kush... read more
இயற்கை விவசாயி
நீள் கவிதைகள் - #மலைவாசி_மடல்
பொதுவான கவிதைகள்
#நீலநிலா
#kush... read more
Joined 30 October 2019
29 APR AT 6:26
28 APR AT 20:49
தன்னம்பிக்கை
இழந்த
நிலையிலும்
நமக்கான
சில
பொய்களும்
நம்பிக்கைக்குரியவரிடமிருந்து
வருமாயின்
அவை
நமை
வலுப்படுத்தும்-
25 APR AT 20:12
மீட்சி
கொண்டே
நீள்கிறது
வன்மம்
கொண்ட
ஊடலுடன்
கூடிய
கூடலில்
வியர்வையில்
எச்சம்
உமிழ்நீரில்
மிச்சம்-
24 APR AT 9:12
நேச
மொழிகள்
யாவும்
உன்
வாசம்
வீச
குளிர்
தென்றலும்
கொஞ்சம்
இதம்
கொள்ளும்
மர்மம்
என்னவோ
-
24 APR AT 7:30
எந்நேரமும்
ஏக்கங்களால்
வாழ்வு
முழுமை
பெற
போவதில்லை
சூழலுக்கேற்ப
வாழ
கற்றுக்கொள்கிறேன்
என்
நேரம்
வரும்வரை-
23 APR AT 19:38
ஆராத
ரணங்களாய்
உன்
நினைவுகளில்
நீடித்திருக்க
விருப்பமில்லை
எஞ்சியுள்ள
நாழிகைகள்
யாவும்
எனக்கானதாய்
ஏற்றுக்கொள்ளட்டுமே-
22 APR AT 21:34
உன்
வரிகளில்
வசீகரிக்க
வந்த
எமக்கு
மிஞ்சியது
ஏமாற்றங்கள்
மட்டுமே
என்பதை
நீ
அறிவாயோ-
22 APR AT 10:14
ஆழ்ந்த
உறக்கத்தில்
கொஞ்(ச)சும்
நெளிவில்
உன்
இறுக்கத்தின்
பிடிப்பில்
ஆனந்தமே
-