என்னிடம் வந்து
மல்லுகட்டுகிறாயே
நான் என்ன செய்தேன்.
ஓ அன்று சொன்னாயே
என் உணர்ச்சிகள் யாவும்
உன்னையேச் சேரும் என்று
அதுவாக இருக்குமோ.-
ம.சதிஷ் குமார்
(Sathish_quotes)
122 Followers · 95 Following
என் எழுத்துக்கள் உங்களுக்காக
நாளைய இயக்குநர்
ம.சதிஷ் குமார் ..
முதல் அழுகை மே 25
தூத்துக்குடி... read more
நாளைய இயக்குநர்
ம.சதிஷ் குமார் ..
முதல் அழுகை மே 25
தூத்துக்குடி... read more
Joined 22 May 2020
21 DEC 2023 AT 11:08
20 DEC 2023 AT 10:18
இருக்கும் போது
உணராத தன் நெஞ்சம்
இல்லை என்று
தெரிய வரும் போது
உணரத் தொடங்குகிறது-
20 DEC 2023 AT 10:08
பூவிற்கும்
வண்ணம் மாறும்
தன்மை வந்ததோ...?
அவளின் வண்ணம் கண்டு
அதுவாகவே மாறியது...-
19 DEC 2023 AT 20:11
ஒரு உலகம் உண்டு
அது கலையும் போதே
உனக்குத் தெரியும்
மேகமூம் உன் மனத்திரையும்
ஒன்று என்று-
19 DEC 2023 AT 10:32
விடிந்தால்
இருவருக்கும்
இருளே கதி
என்பதால்
தோழிகள்
இருவரும்
மாறி மாறி
ஆறுதலை
பரிமாறிக்
கொள்கிறார்கள்.-
19 DEC 2023 AT 10:20
அவளுக்கான
அன்புகளை
வேறெங்கும்
சிதறவிட்டால்
அவள்
பார்வையிலே
தெரிந்து விடும் ...-
18 DEC 2023 AT 21:33
பித்தத்தால் ஆனதா
இல்லை உன்மேல்
பித்தாக இருப்பதால் ஆனதா
என்று தெரியவில்லை...
"நீயே கூறிவிடு"-
18 DEC 2023 AT 20:18
தேடி வருவேன் என்று
நினைக்காதே...
முதல் வேலையாக
அத் தேவைகளை
புறக்கணித்து விடுவேன்...-