என் இரவின் நினனைவே.....
நான் கேட்கும் ஒவ்வொரு மெட்டிலும் நீயே நிரைகிராய்.....
தினம் நான் காணும் கற்பனையே...
நீயும் நானும் வாழவிருகும் காலம் தான்....
என் மனம் தாங்கும் பாரங்களே.....
உன் புன்னகை காக்க தான்.....
நான் சுமக்கும் வலிகளே......
உன் காதலால் என் மனம் தேற்றதான்....
நான் காணும் இன்பங்களே.......
உன் அருகில் நான் வாழும் நாட்கள் தான்.....
சோகம் கொள்ளதே கண்ணே ....உன் அருகில் ஒரு தோழனாய், ஒரு காதலனாய், ஒரு கணவனாய், உன் புன்னகை காவலனாய்.....
இங்கே ஒரு இதயம் துடிக்கின்றது....
-