கூண்டுப்பறவைகள் பற்றி பேசிய நாம்!
சங்கிலி பறவைகளை மறந்தோம்!!
தான் கூண்டில் இருந்து வாழும் வாழ்க்கைக்குத்
தன்னை தயார் செய்துகொண்டு வாழும்
கூண்டுப்பறவை!
தன்னிச்சையாய்த் தன்னால் சுதந்திரமாக
சிறகு அடித்து மென்மேலும் செல்ல இயலும்
தன்மையை உணர்ந்த பின் - எவ்வகையிலினும்
தன் தண்டையினை தகர்க்க தத்தலிக்கும்,
தளராத துணிவுடன் - திசை திக்கெட்டும்
திரிந்து பறந்து வாழ தாபம் கொண்டவள்!!
தன் தீமிர்; தோய்ந்து, தகர்ந்து;
திகைத்து போய் தழும்புகள் கொண்டு,
தன்னிலை மறந்து, தரையில் கிடந்தாள்!
தூணில் கட்டப்பட்டப் பறவையாய்!!
-