கவியின் கவிதை முதல் யாப்பு வரை -
கவியின் கவிதை முதல் யாப்பு வரை
-
நிறைய உண்டு ஆனால் ஏற்றுக்கொள்ள மட்டுந்தான் தயங்குகிறது மனம்... -
நிறைய உண்டு ஆனால் ஏற்றுக்கொள்ள மட்டுந்தான் தயங்குகிறது மனம்...
ஏனோ காலப்போக்கில் மற(றை)ந்தே போகிறதுஅவைகளுக்கு நம்மை பிடிக்காமல் போனதாலோ என்னவோ.?! -
ஏனோ காலப்போக்கில் மற(றை)ந்தே போகிறதுஅவைகளுக்கு நம்மை பிடிக்காமல் போனதாலோ என்னவோ.?!
மிஞ்சி இருக்கிறதுஇன்று மீண்டும் இவளை காண்கையில்... -
மிஞ்சி இருக்கிறதுஇன்று மீண்டும் இவளை காண்கையில்...
எங்கோ என் சோதனை காலத்தில் உன் மடி தேடும் குழந்தையாய் ஆகிறேன் இன்னும் மடி நிரம்பா நான்.... -
எங்கோ என் சோதனை காலத்தில் உன் மடி தேடும் குழந்தையாய் ஆகிறேன் இன்னும் மடி நிரம்பா நான்....
அன்றை விடஇன்றே எனக்குள் எழும் பல குழப்பத்திற்கு உன் ஆறுதல் குரல் தேவைப்படுகிறது.... -
அன்றை விடஇன்றே எனக்குள் எழும் பல குழப்பத்திற்கு உன் ஆறுதல் குரல் தேவைப்படுகிறது....
உள்ளுக்குள் எழும் விடைக் கிட்டாத பல குமறல்களுக்கு உன் வாய்மொழிக்காய் ஏங்குகிறது என் மனம்... -
உள்ளுக்குள் எழும் விடைக் கிட்டாத பல குமறல்களுக்கு உன் வாய்மொழிக்காய் ஏங்குகிறது என் மனம்...
All says that 'U are lucky to have me'But i always have a wish that'I am only be lucky to have u'By ur true love for theRest of my lifetill my last breath To be as mine ..!! -
All says that 'U are lucky to have me'But i always have a wish that'I am only be lucky to have u'By ur true love for theRest of my lifetill my last breath To be as mine ..!!
உள்ளுக்குள் எழும் உன்னால் ஆன ரணங்களை எழுதிடத்தான் இயலவில்லை என்னால் இன்று...ஓர் வேளை இவைதான் முதிர்ச்சியின் பக்குவமோ..?!அல்லது முன்னால் நிற்பவர்கள் மீதான பச்சாபத்தின் தயக்கமோ?! -
உள்ளுக்குள் எழும் உன்னால் ஆன ரணங்களை எழுதிடத்தான் இயலவில்லை என்னால் இன்று...ஓர் வேளை இவைதான் முதிர்ச்சியின் பக்குவமோ..?!அல்லது முன்னால் நிற்பவர்கள் மீதான பச்சாபத்தின் தயக்கமோ?!
மீண்டும் ஓர் நீள்பாதை தேவைப்படுகிறது உன் வருகைக்காய்காத்திருக்கும் எங்களுக்கு... -
மீண்டும் ஓர் நீள்பாதை தேவைப்படுகிறது உன் வருகைக்காய்காத்திருக்கும் எங்களுக்கு...