உன்னை நினைத்து
கண்ணை மூடி
கனவில் திளைத்து
இரவை தொலைத்தேன்-
கவியின் கவி
(Kaviya Karuppasamy)
44 Followers · 11 Following
Joined 15 April 2020
8 MAY AT 23:26
உன் நினைவில் இவள் வாட
உதிருகிறது கண்ணீர்...
பூவாய் நான் மலர
மழையாய் நீ வாடா!-
8 MAY AT 23:13
அதீத உணர்வுகளின் கூடாரம்
விதி நினைத்து விடுவித்தால் அன்றி
விடுதலை பெறுவதென்பது
சாத்தியமில்லா ஒன்று-
8 MAY AT 23:02
ஒன்றுக்கான நீண்ட நேர
காத்திருப்புக்கு பின்
அதை அடையும் தருணத்தில்
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அனுபவிக்க இயலாமல் போவதெல்லாம்
சொல்ல முடியாத வலி-
7 MAY AT 13:53
தயக்கத்தின் பிடியில் இருந்து
விடுதலைக் கொடுத்து
மனதில் இருப்பவை
அனைத்தையும் கூற
வசதியான ஒரு சூழலை
உருவாக்கிக் கொடுக்கும் ஓர்
உறவு கிடைப்பதெல்லம் வரம்-
6 MAY AT 19:18
இரவைக் கடப்பதும்
உன் நினைவுகள் இல்லாமல்
பகலை கடப்பதும்
ஒருபோதும் சாத்தியமில்லை-