நீ வெற்றி பெறும்வரை மற்றவர்கள் பேசுவதை அமைதியாக கேள்...! வெற்றிபெற்ற பிறகு பேசு அவர்கள் கேட்பார்கள்...! நீ எவ்வாறு வெற்றிபெற்றாய் என்பதை அல்ல...! நீ எவ்வாறு பொறுமையுடன் இருந்தாய் என்பதை...!
கனவுகளில் பிரசவித்ததை நினைவில் பிரகாசமாக்க அனுதினமும் உழைத்து களைத்து போனாலும் எண்ணத்தை உதராமல் உறுதியாக இருக்கிறேன்... உன்னை உருவாக்கி என்னை நிலைநாட்ட...!