மயக்கம் தந்த விழியில்
மஞ்சம் கேட்ட மனதை
தஞ்சம் கொள்ள செய்
தீட்டிய மையில் குதித்து
தற்கொலை செய்து கொள்வது
என் கவனத்தின் பிம்பமாகும்

- Kamal