எனக்கு பிடிப்பதெல்லாம்
உனக்கும் பிடிக்க வேண்டும்
என்ற கட்டாயமில்லை என்பதை
அவ்வப்போது உணர்த்திச்
செல்கிறது நமது ஊடல்
எங்கு சென்றாலும் உன்னை
மட்டுமே மனம் நினைக்கின்றது
வாஞ்சையாய் நம் கூடல்

- Kamal