6 NOV 2021 AT 23:43

நீல வானமும், காய்ந்த மணலும் முட்டிக்கொள்ளும் இடம்தேடித்தேடி அழைகின்றேன்....
பாதைகள் யாவும் முடிந்தபோதும்,
தொலைவுகள் மட்டும் குறையவில்லை...
பாதைகள் தந்த பயணங்கள் பாதி..
பயணங்கள் தந்த பாதைகள் மீதியுமாய்...
நீண்டு பினைந்து முடிந்து,
மீண்டும் புணர்கிறது...
கலைத்துப்போன இன்னொரு பாதியும்,
இன்னும்தெளிவான இன்னொரு மீதியும்...

- உளி