உனை மறவாது இருக்க
எனக்குள்ளே ஊடுருவியுள்ள
நமக்கு பிடித்த பாடல்ககள் போதும்

அது சொல்லும் நாம் வாழ்ந்த கணங்களை
உறுதியாக பிடித்து உணர்வுகளை சமாதான செய்வதற்கு

- கவிமலர் ராஜூ