ஒளிந்திருக்கும்,
அற்புதங்கள் ஏராளம்!
அதன் துருப்புச்சீட்டாய்..
திகழ்கிறது நிகழ்காலம்!-
நானுனக... read more
நினைவுகள் எப்போதும்
பசுமையானதென்றாலும்,
பல நேரங்களில் உயிருடன்
வதைப்பதில் சிறந்தது!..-
நிமிடங்கள் நகர மறுக்க..
எழும் எண்ணங்கள் மட்டும்,
ஓய்ந்தபாடில்லை!..
-
மாற்றம் அற்புதங்கள் நிகழ்த்தும்!..
அம்மாற்றத்தை ஏற்க மனமிருந்தால்!!-
பிரிவுகள்.. கோபங்கள்...
முரண்கள்..மௌனங்கள்...
எதுவும் செய்யத் தோன்றாது!..
இந்த குறைந்த கால வாழ்வில்,
நுணுக்கங்களைக் கண்டுவிட்டால்!.. — % &-
எனக்கென பாதை ஏது!
எல்லாம் உன் கரம்
ஒன்றுதான்!!..
என் கண்கள்
பார்ப்ப தெம்பெருமான்
உனையே!
சிக்குண்ட என்னை நீ
சிறை திறப்பாயே!!..
சித்தம் நீயென்றே
தெளிந்தேன் ஈசனே!!!
-
எல்லாம் கடந்து..
போய்க்கொண்டிருக்கையில்,
என்னையறியாமல் தோன்றும் வினா!
என் தேடலே
எங்கிருக்கிறாய்?
எனக்கான என்னை
காண்பது என்றோயென!!..-
கண்ணீர் என்பது மொழியானால்..
வாதாடும் தலையணையோடு,
விடலையின் விடியலை நோக்கி!..
-
Let the bird to
fly on the earth!
Too much of holdings...
will be more injurious,
than killing it!-
selfish and avoiding others...
enjoying my own company
and self esteem!-