ஆளைக்கொல்லும்புன்னகைஒன்றினைஆத்மார்த்தமாய்அவளைப்போலவேசிந்திவிடுங்கள்.அத்துனையும்அனைத்தும்சரியாய் போகும். -
ஆளைக்கொல்லும்புன்னகைஒன்றினைஆத்மார்த்தமாய்அவளைப்போலவேசிந்திவிடுங்கள்.அத்துனையும்அனைத்தும்சரியாய் போகும்.
-
என் வீட்டு வாசலுக்குள்நுழையும் முன்னமே...உங்களை நான்மறந்திட வேண்டும்!என்னையும் நீங்கள்மறந்திடுங்கள்.அது போதும். -
என் வீட்டு வாசலுக்குள்நுழையும் முன்னமே...உங்களை நான்மறந்திட வேண்டும்!என்னையும் நீங்கள்மறந்திடுங்கள்.அது போதும்.
உன்னைப்போல்மற்றவனை நினைத்திட்டால்போதுமே!? #ஆஸ்ட்ரிச்கோழிகதை தான் எல்லாருக்கும். #ஜஸ்ட்ஐசேபீப் -
உன்னைப்போல்மற்றவனை நினைத்திட்டால்போதுமே!? #ஆஸ்ட்ரிச்கோழிகதை தான் எல்லாருக்கும். #ஜஸ்ட்ஐசேபீப்
ருசிக்காகஉண்பவர்களுக்குஒவ்வொரு உணவும்ஒவ்வொருவிதம்...பசிக்காகஉண்பவர்களுக்குஎல்லா உணவுமேஒரே விதம்... -
ருசிக்காகஉண்பவர்களுக்குஒவ்வொரு உணவும்ஒவ்வொருவிதம்...பசிக்காகஉண்பவர்களுக்குஎல்லா உணவுமேஒரே விதம்...
நான் மறந்து போனதை நியாபகப்படுத்திவிட்டு...நீங்கள் நியாபகப்படுத்தியஅதனை மறந்துவிட்டீர்கள்.நியாபகத்துகள்கள்என் நாசியினை துளைத்துக்கொண்டிருப்பதனை நியாபகப்படுத்தியஉங்களால் உணர்ந்திட முடியாது...காலத்திற்கும் எனக்கும்ஏனோ !?தற்சமயம் ஒற்றுப்போகவில்லை.தொண்டையில் சிக்கிக்கொண்டமீன் முள்ளினைப்போல நான்... -
நான் மறந்து போனதை நியாபகப்படுத்திவிட்டு...நீங்கள் நியாபகப்படுத்தியஅதனை மறந்துவிட்டீர்கள்.நியாபகத்துகள்கள்என் நாசியினை துளைத்துக்கொண்டிருப்பதனை நியாபகப்படுத்தியஉங்களால் உணர்ந்திட முடியாது...காலத்திற்கும் எனக்கும்ஏனோ !?தற்சமயம் ஒற்றுப்போகவில்லை.தொண்டையில் சிக்கிக்கொண்டமீன் முள்ளினைப்போல நான்...
தெருவில் கிடந்தசங்கைஊதிக்கெடுத்தவன்முட்டாள் .ஊதவைத்தவன்ஊரில் பெரிய மனிதன் ." பயனுற பல "செருப்பால அடிச்சாலும்புரியாது முட்டாளுக்கு .செருப்படி படுவான் ...பெரிய மனிதனின்மானங்காத்திட ,அவன்தான் " முட்டாள் ". -
தெருவில் கிடந்தசங்கைஊதிக்கெடுத்தவன்முட்டாள் .ஊதவைத்தவன்ஊரில் பெரிய மனிதன் ." பயனுற பல "செருப்பால அடிச்சாலும்புரியாது முட்டாளுக்கு .செருப்படி படுவான் ...பெரிய மனிதனின்மானங்காத்திட ,அவன்தான் " முட்டாள் ".
மரணத்திற்குஎவரையும்தெரியாது.அது அவரவர்செயல்களைப்பொறுத்து...கரு அணுவும்கட்டுடலும்அடக்கமிதில்...(விதிவிலக்குஉண்டு) -
மரணத்திற்குஎவரையும்தெரியாது.அது அவரவர்செயல்களைப்பொறுத்து...கரு அணுவும்கட்டுடலும்அடக்கமிதில்...(விதிவிலக்குஉண்டு)
இந்தசந்தர்ப்பவாதசமுதாயத்தில் ,பெண்கள்மட்டுமல்ல !ஆண்களும்" பலி "ஆடுகள்தான் . -
இந்தசந்தர்ப்பவாதசமுதாயத்தில் ,பெண்கள்மட்டுமல்ல !ஆண்களும்" பலி "ஆடுகள்தான் .
ஓயாமல் ...உழைத்து களைத்த ,ஒன்றரை வருட " தன் " " நம்பிக்கை " யின்விடுதலை !" மரணத்திற்கு பிறகு " . -
ஓயாமல் ...உழைத்து களைத்த ,ஒன்றரை வருட " தன் " " நம்பிக்கை " யின்விடுதலை !" மரணத்திற்கு பிறகு " .
இடைமின்தடைமின்எவனாயின்என்ன மயிரு!?தமிழனென்றிழுக்கு.பீழைக்கு பின்னே நாம்.- மும -
இடைமின்தடைமின்எவனாயின்என்ன மயிரு!?தமிழனென்றிழுக்கு.பீழைக்கு பின்னே நாம்.- மும