தூசிகளை தட்டும் நீ,
தும்ம தயங்குவதில்லை,
என்னுடன் பேச மட்டும் ஏன்?
காலை உரசி செல்லும் பூனையை,
நீ கொஞ்ச தயங்குவதில்லை,
என்னிடம் மட்டும் ஏன்?
மண் தொட்டியின் மேல்,
சிவப்பாய் ஜொலிக்கும் ரோஜாவை,
நீ பறிக்க தயங்குவதில்லை,
என் மனதை மட்டும் ஏன்?
அழுது புரண்டு உளறும்
குழந்தையை கண்டால்,
நீ முத்தமிட தயங்குவதில்லை,
என்னிடம் மட்டும் ஏன்?
இருக்கட்டும் தயக்கம் கொள்,
அதையும் காதலெனவே ஏற்று,
மகிழ்வேன்...-
என் வகையறாவோடு ஒற்றி வளர்ந்தது...ஆம் நான் அறியேன்!
என் பாட்டன் பாடிய கவிதைக்கு
கொம்ப... read more
பார்வை செவி இழந்தவர்கள், எப்படி காதல் செய்வார்கள் என, எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி ஓடும்,
உன் வரவுக்கு பின் தான் கிடைத்தது விடை .
போர் செய்து திரும்பிய வீரனுக்கு தேனை ஊட்டினார் போல,
உன் குழுஞ்செய்தி எனக்குள்
குறுக்கும் நடுக்கும்
இனிப்பாய் இனிக்கிறது
உனக்கும் அப்படித்தானா?
போட்டோக்கள் மட்டும்
போதுமா என்பேன்!!! போதும்.
நமக்குள் நிகழும் வேதியல் உண்மையெனில்.
தனக்கு ஒதுக்கிய பாலை,
தனக்கு தான் என அறிந்தும்
பதுங்கி பதுங்கிப் பருகும் பூனை போல
தட்டச்சிடும் உன் விரல்களை எப்பொழுதும் கோர்த்தே இருக்கிறேன் பதில்களின் வழியே..
எப்போதும் பிழைகளால் நிரம்பி வழியும் என் கவிதைகளை
எப்போது திருத்தம் செய்கிறாய்?
காத்திரு வருகிறேன்
கவிதைகளாய் பறந்து...
-
Without playing your voice,
My ear drums will never give
Beats to my heart.-
கூடலின் போதெல்லாம்
என் வியர்வைச் செடிகளுக்கு
நீர் பாய்ச்சுவாள், முனுகும்
அவள் இதழ் முத்தங்களால்-
I wonder, How God created
A spectacular special virtues
On The love of my mom.-