உன்னை
கண்களில் கண்டதும்
என் மனக் காதலை
அன்றே விதைத்தேன்
என்று உயிர் பிக்குமோ
-
எ... read more
பேசாமல் மௌனம் காத்தேன்
பேச வேண்டுமென துடிக்கும்
இதயத்திற்கு நீ அருகில்
இல்லையென்பதை
எப்படி உறைப்பேனோ
-
உமக்கே பதிலளிக்கும்
என் கண்களுக்கு
கேள்விகளை சுமத்தாதே
பாரம் தாங்காமல்
என் விழிகள் மூடிடும்
-
பிறந்தநாள் காணும்
எங்கள் குல விளக்கே
விளக்கின் ஒளிபோல ஒளிரட்டும்
தங்களின் வாழ்க்கை
முந்திப் பிறந்தவனை மணந்தாய்
என் அண்ணியாய் (ம)தாயுமாய்
இருந்து நின் கவனிப்பால்
அகம் மகிழ்கிறோம்
மகிழ்ச்சியில் மனம் குளிர்கிறோம்
நின் பணியில் சிறப்புடன்
சிகரம் தொட்டு உயர்வை
அடைய கடவுளின் ஆசி கிட்டட்டும்
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
அண்ணியாரே-
என்னுடனே பயணிப்பாயோ
என தெரியவில்லை
என்றென்றும் என்னுடனே
என் கண்ணம் பற்றிட்டு
என் மனம் சேரடா
என் மன்னவா
-
என் அப்பனின் நாமம் கூறி
கிரிவலம் வந்தேன்
அந்நாமமே
என்னுள் நிலையாயிற்று
அந்நிலையிலே
என்னப்பனை கண்டேனே
ஓம்!!!! நமசிவாய!!!! ஓம்!!!!
-
உன்னை
கடந்து செல்கிறேன்
உன்னை கவனிக்காவிடில்
நான் காணாமலே
போய் இருப்பேன்-