அருள்
கொடுக்க
வந்ததையும்
மறந்து...
போட்டோகளுக்கு
போஸ்
கொடுத்து
போகிறாள்....
வதம் செய்ய
வந்த
அக்கா தங்கை
அனைவரும்.....-
தித்திக்கும்
என் தேன்...
திகட்டாது
ஒரு நாளும்....
அருள்
கொடுக்க
வந்ததையும்
மறந்து...
போட்டோகளுக்கு
போஸ்
கொடுத்து
போகிறாள்....
வதம் செய்ய
வந்த
அக்கா தங்கை
அனைவரும்.....-
அளந்தே
வைத்தாலும்....
அளவில்லா
அழகு தான்.....
அவள்
கருங்கூந்தல்
மல்லிகைக்கு
மட்டும்.....-
இப்போலாம்
ரொம்ப busyo...
உன்னை
நான்
தேடுகிறேன்
என்பதை...
இதை விட
உன்னிடம்
அப்பட்டமாய்
எப்படி சொல்வது...-
இடை
விட்டு
நழுவும்
குழந்தையை
தானே ...
இறுகப்
பற்றி
கொள்கிறது
தாயின் கரம்...-
பாரபட்சங்கள்
ஏதுமின்றி
என் முகம்
படரும்...
இதழ்கள்
இல்லா
காதலி
அவள்.....
காற்று....-
இறங்கி
வருவதில்....
என்னையும்
தேற்கடித்து
விடுகிறது
மேகங்கள்.....
உனக்காக
நானும்...
மலைக்காக
மேங்களும்.....-
தார் சாலை
கடக்கும்
வாகனங்களில்
எல்லாம்....
உன் முகம்
தேடும்படி
தானே
வைத்திருக்கிறாய்
என்னை.....-