காலங்கள் கடந்தும்காலமாகிடாத காதல்கைகொட்டிச் சிரிக்கும்... -
காலங்கள் கடந்தும்காலமாகிடாத காதல்கைகொட்டிச் சிரிக்கும்...
-
சிறகென்று நினைத்தேன்சிலுவையில் அறையும் வரைகாதலை... -
சிறகென்று நினைத்தேன்சிலுவையில் அறையும் வரைகாதலை...
மேகத்துக்கு மேலேபறந்து சென்றுமேகத்தை போலவேமிதந்து பார்க்கின்றதுபருந்து ஒன்று..!! -
மேகத்துக்கு மேலேபறந்து சென்றுமேகத்தை போலவேமிதந்து பார்க்கின்றதுபருந்து ஒன்று..!!
கையிலும் வாங்கவில்லைபையிலும் போடவில்லைகாசு போன இடம் மட்டும் தெரிகிறது..!!டிஜிட்டல் இண்டியா -
கையிலும் வாங்கவில்லைபையிலும் போடவில்லைகாசு போன இடம் மட்டும் தெரிகிறது..!!டிஜிட்டல் இண்டியா
சிங்கார சென்னை நகரம் நரகம் ஆனது. -
சிங்கார சென்னை நகரம் நரகம் ஆனது.
மனதை கல்லாக்கிக் கொண்டுகண்டும் காணாதது போல் நின்றுவேண்டுதல்கள் எதையும் கேளாதுகடவுளாகி விட வேண்டியது தான்... -
மனதை கல்லாக்கிக் கொண்டுகண்டும் காணாதது போல் நின்றுவேண்டுதல்கள் எதையும் கேளாதுகடவுளாகி விட வேண்டியது தான்...
தனக்கென வாழ்ந்தவர்யாரும்சரித்திரத்தின்நினைவில் நிற்பதில்லை... -
தனக்கென வாழ்ந்தவர்யாரும்சரித்திரத்தின்நினைவில் நிற்பதில்லை...
புரிந்து கொள்ளத் தேவையில்லை புண்படுத்தாமல்இருந்தாலே போதும்... -
புரிந்து கொள்ளத் தேவையில்லை புண்படுத்தாமல்இருந்தாலே போதும்...
யாருக்கும் சொல்லாமல் செய்வது தான் காதல்...எல்லோருக்கும்சொல்லிச் செய்வதுகல்யாணம்.!! -
யாருக்கும் சொல்லாமல் செய்வது தான் காதல்...எல்லோருக்கும்சொல்லிச் செய்வதுகல்யாணம்.!!
மேலும் மேலும் நீஎனை ஈர்ப்பதில்கவி வனமாகிறாய்...அன்பு மழை பொழிந்துஉனை வளமாக்ககாத்திருக்கும் கரு மேகமாய் நான்..!! -
மேலும் மேலும் நீஎனை ஈர்ப்பதில்கவி வனமாகிறாய்...அன்பு மழை பொழிந்துஉனை வளமாக்ககாத்திருக்கும் கரு மேகமாய் நான்..!!