கிஷோர் குமார்   (Kishore kumar)
1.1k Followers · 3.3k Following

சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
Joined 29 September 2018


சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
Joined 29 September 2018

அர்ப்பணிப்பும்
அதீத அன்பும்
அக்கறையும்
அனுபவமும் கலந்தது
அம்மாவின் கைமணம்...

-



ரசனை இருந்தால்
அவன் கவிஞன்
ரசனையோடு
பொறுமையும் இருந்தால் தான்
அவன் ஓவியன்

-



உதவியும் தேவை தான்
தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க
தடம் மாறும் போது
நல்வழி காட்ட

-



மலர்களின் மொழி
வண்டுகளோடு
மணம் விட்டு பேசுதல்

-



மழையும் தான்
தவம் செய்ததோ
வெறுமனே மண்ணை
நனைக்க வந்தது
மங்கையையும் சேர்த்து
நனைத்துக் கொண்டிருக்கிறது

-



தனிமையில் வசிக்க
பற்றற்று இருப்பதை விட
பசியற்று இருத்தல் நலம்.

-



இது கோபமில்லை
ஆதங்கம் தான்
படிக்கும் வயதில்
பாழும் வலைதளங்களில்
சிக்கிச் சீரழிவது கண்டு...

-



கொஞ்சும் கெஞ்சல்கள்
எல்லாம்
பிடித்த பிள்ளையாரிடம் தான்...

-



கரம் பிடித்து அவளை
காத்து நிற்க விடாமல்
காத்திருக்கும் காதலே

-



வீட்டுப்பாடம் இல்லையென்றால்

-


Fetching கிஷோர் குமார் Quotes