இந்த பாரதியின் கண்ணமாவாக இருப்பாயா? என்று கேட்டாய் நானும் மௌனம் சாதித்துவிட்டேன். பதில் அறிந்த கேள்விக்கு, நான் ஏன் விடை சொல்ல வேண்டும்
என் வாய்மொழி கேட்க அப்படி என்ன ஆசையோ கேட்டுவிட்டாய் சொல்கிறேன் உனக்காக எனக்காக விதிக்கப்பட்டவன் நீ உனக்காக விதிக்கப்பட்டவள் நான் இதில் நீ பாரதி என்றால் நான்தானே உன் கண்ணம்மா நான் மழைத்துளி என்றால் சிப்பி நீ கடல் சென்று கரையாமல் முத்தாய் உன்னுள்ளேயே இருப்பேன் என்றும் ❤️