சிலவற்றை
இழக்காமலும் ,
ஏற்கமாலும்
வாழ்க்கை
நிறைவோறாது
போல.....
-
தீரும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன்.....🖋️
இறந்தகாலம்.......
உடைந்துவிட்டது என தெரிந்தும் அதை மீண்டும் ஒட்டவைக்க நினைத்து உடைந்து போகாதே.....
-
உன்னுள் பாதி யார் வேண்டுமானலும் இருக்கலாம்....
ஆனால் , என்னுள் பாதி என்றும்
நீ மட்டுமே.....
என்னோடு இருந்தாலும் சரி ,
இல்லையொன்றாலும் சரி.....
-
எல்லாம் ஒருநாள் மாறும்
ஆனால் ,
நாம் நினைத்ததுப்போல்
மாறாது என்பதே உண்மை......
-
இரசித்துக்கொண்டேன்,
இரசனையோடு
சிரித்துக்கொண்டேன்,
சிரிப்பில்
இன்பம் கண்டேன்,
இன்பத்தோடு
புரிந்துகொண்டேன்....
யாரைப்பற்றியும் அல்ல.....
என்னைப்பற்றியே....
Self love.....❤️
-
இருண்ட அறைக்குள் தூரத்தில் தோன்றியது ஒரு வெளிச்சம்.....
தன்நம்பிக்கை என்னும் பெயரோடு....
-
MIDDLE CLASS DREAMS...
கனவு என்பது தூரத்தில் இருக்கும்
நட்சத்திரம் போல் , சிலசமயங்களில்
பார்த்து , இரசித்து , சிரிக்க மட்டுமே முடிகிறது....
தொடுதல் என்பது மட்டும் தொலைதூரமாகி விடுகிறது.....
-
பிடிக்காதவர் என்பதால்
பிழைக்களை சுட்டிகாட்டதே....
பிடிக்காதவர்கள் தான்
பின் நாளில் உதவுவார்கள்.......
-
இன்றைய வாழ்க்கைச்சூழல்....
" மதிப்பவர்களை மிதிப்பதும்,
மிதிப்பவர்களை மதிப்பதுதான்"
வழக்கமாம்..........
-