சின்னஞ்சிரு சண்டைகளில்சிறுபிள்ளையாய் நீ கோவம்கொள்ள...🌺🌹மன்னிப்பு கோரிய எனக்குமௌனத்தை பரிசலித்தது ஏனோ...❣️✨ -
சின்னஞ்சிரு சண்டைகளில்சிறுபிள்ளையாய் நீ கோவம்கொள்ள...🌺🌹மன்னிப்பு கோரிய எனக்குமௌனத்தை பரிசலித்தது ஏனோ...❣️✨
-
குளிர் காலத்தில் விடர்ந்தபணிமலராய் நானும்.....🌺🌹உணவு தேடி வந்தசிறுவண்டாய் அவளும்...🌺🌹ஒருநிமிட உறவென்றாலும் பல யுகங்கள் நினைவிருக்கும்...❣️✨ -
குளிர் காலத்தில் விடர்ந்தபணிமலராய் நானும்.....🌺🌹உணவு தேடி வந்தசிறுவண்டாய் அவளும்...🌺🌹ஒருநிமிட உறவென்றாலும் பல யுகங்கள் நினைவிருக்கும்...❣️✨
உறங்காத என் இரவினில் உன்முகமே சொர்ப்பணமாய்...🌺கன்இமை திறந்து நீ பார்கையில் விழியின் விண்மீனே கதிரவனென்றுஎன்னைப்போல் நிலவும் ஏமாந்தது...🥰❤️ -
உறங்காத என் இரவினில் உன்முகமே சொர்ப்பணமாய்...🌺கன்இமை திறந்து நீ பார்கையில் விழியின் விண்மீனே கதிரவனென்றுஎன்னைப்போல் நிலவும் ஏமாந்தது...🥰❤️
காற்றாடியாய் மனம் சுற்றித்திரியதென்றல் என்னை வழிநடத்தியது...🌺ஏனென்று கேட்காமல் பின்தொடார்வேன்அத்தென்றலே நீயாயிருக்கும் பட்சத்தில்...❤️🌹 -
காற்றாடியாய் மனம் சுற்றித்திரியதென்றல் என்னை வழிநடத்தியது...🌺ஏனென்று கேட்காமல் பின்தொடார்வேன்அத்தென்றலே நீயாயிருக்கும் பட்சத்தில்...❤️🌹
மாசற்ற மேகத்தின் நிறம்கொண்டவெண்தாளும் வெட்கப்பட.....😍✨சிலிர்த்த நெஞ்சின் நெகிழ்ச்சியில்அவள்மேல் நான் எழுதும்போது...🌺முடிவற்ற உறவு என்று எண்ணினேன்வரிகள் முடிந்ததும் விலகியதேனோ...❤️🌹 -
மாசற்ற மேகத்தின் நிறம்கொண்டவெண்தாளும் வெட்கப்பட.....😍✨சிலிர்த்த நெஞ்சின் நெகிழ்ச்சியில்அவள்மேல் நான் எழுதும்போது...🌺முடிவற்ற உறவு என்று எண்ணினேன்வரிகள் முடிந்ததும் விலகியதேனோ...❤️🌹
இளமைப்பருவ துடிப்புகள் அடங்கிமுதுமை பருவம் அடைந்த வாழ்வின் இறுதி நொடிகளிலும்...🌺இன்னும் கொஞ்சம் வேண்டுமடிகாலம் கடந்த காதலின் முத்தம்...❤️🌹 -
இளமைப்பருவ துடிப்புகள் அடங்கிமுதுமை பருவம் அடைந்த வாழ்வின் இறுதி நொடிகளிலும்...🌺இன்னும் கொஞ்சம் வேண்டுமடிகாலம் கடந்த காதலின் முத்தம்...❤️🌹
கண்கள் பேசும் மொழியில்இமைகள் என்னும் இலக்கணம் கொண்டுகருவிழியின் கற்பனை கலந்தகண்ணீரெனும் கவிதை....🌺மொழி புரியாமல் மௌனமானேன்உன் புன்னகையில் விடைதேட...❤️🌹 -
கண்கள் பேசும் மொழியில்இமைகள் என்னும் இலக்கணம் கொண்டுகருவிழியின் கற்பனை கலந்தகண்ணீரெனும் கவிதை....🌺மொழி புரியாமல் மௌனமானேன்உன் புன்னகையில் விடைதேட...❤️🌹
வழுவிலந்த என் மனதை கல்லாக்கிகொண்டுநினைவிலிருந்து நகர்ந்தாலும்கனவுகளை கலைத்தாலும்ஒளிந்திருக்கும் உணர்வுகளில்ஒவ்வொரு அணுவும் உன்முகமே...🌺 -
வழுவிலந்த என் மனதை கல்லாக்கிகொண்டுநினைவிலிருந்து நகர்ந்தாலும்கனவுகளை கலைத்தாலும்ஒளிந்திருக்கும் உணர்வுகளில்ஒவ்வொரு அணுவும் உன்முகமே...🌺
என் வாழ்கை கவிதையில்நீயே சொற்பிழையாய்...🌺திருத்தி எழுத முயன்றுநான் தோல்வியுற்றதேனோ...❤️ -
என் வாழ்கை கவிதையில்நீயே சொற்பிழையாய்...🌺திருத்தி எழுத முயன்றுநான் தோல்வியுற்றதேனோ...❤️
யுகங்கள் பல கடந்தும்முடிவற்று வாழவேண்டும்...🌺சுகதுக்கம் பகிர்ந்துக்கொள்ளகன்பார்க்கும் வேலையில்கைத்தொடும் தூரத்தில்என்னருகில் நீவேண்டும்❤️🌹 -
யுகங்கள் பல கடந்தும்முடிவற்று வாழவேண்டும்...🌺சுகதுக்கம் பகிர்ந்துக்கொள்ளகன்பார்க்கும் வேலையில்கைத்தொடும் தூரத்தில்என்னருகில் நீவேண்டும்❤️🌹