கிறித்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
என்றுஎந்ததேவாலயங்களிலும்
காணமுடிவதில்லை?
வேற்றுமதத்தவர்கள் நுழைந்துவிட்டார்கள்
புனிதம் கெட்டுவிட்டதுஎன்று எந்தமசூதியையும் கழுவிவிடுவதில்லை?
குழந்தை பயந்து விட்டது என்று சென்றால்
மந்திரித்து விடுகிறார்கள் ...
இந்துமதத்தில் மட்டும் ஏன் கெடுபிடிகள்?
கெடுபிடிகளை க(லை)ளையுங்கள்
மதம் மாறுவது தடுக்கப்படும்...
_கவி.ரா.உதயன்,சென்னை_63.
-