எல்லைகள் கடந்து வரும் காற்றில்
இலையோடிய ஓர் ஏக்கம் தெரிகிறது..!
உரயவைக்கும் பனியிலும்,உயிர் நனைக்கும் குளிரிலும் அயராது எல்லை காத்து நிற்கும் வீரனின் கண்களில்....!!
வெள்ளி நிலவாய் அவன் பெற்றெடுத்த குழந்தையின் ஸ்பரிசமும், குளிர்காய்ந்த கன்னத்தில் மனைவியின் ஆசை முத்தமும் நினைவுச் சின்னங்களாய் நீழுகின்றன...அடுத்த
விடுமுறை வரை....!!!
- இரா.கவிநிலா
-