உன்னை நெருங்கவும் முடியாமல் உன்னை வெறுக்கவும் முடியாமல் உன்னை மறக்கவும் முடியாமல் உன்னை விட்டுபிரியும் முடியாமல் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இடையில் போரடி கொண்டு இருக்கிறேன் உன் நினைவுகளோடு...😔
வெயிலின் தாக்கத்தை விட உன் கண்களின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகிறது உன் கரு விழியால் என்னை கட்டி போட்டு விட்டாய் அதில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன் என் உயிராக மாறி போன என் காதலியே....👀
உன் நினைவுகளால் கண்ணோரம் கசியும் கண்ணீரை கூட துடைத்து விடலாம் ஆனால் இதயத்தில் கசியும் உதிரத்தை எவர் நினைத்தாலும் துடைக்க முடியாது என்றென்றும் உன் நினைவுகளுடன்.....❤️🩹
நீ தொலைவில் இருக்கும் போதுதான் தெரிகிறது நான் உன்னில் தொலைந்து போனது...... மீண்டும் வருமா என்னுடன் இருந்த அழகிய நாட்கள் உன்னில் நான் என்னில் நீ.... தொலைந்து போக.......?