உன்னோடு பச்சையாய்
என் இரகசியங்களை
பகிா்ந்தளிக்கட்டுமா?
முகூா்த்தம் பாா்!
மாங்கல்யம் இடு!
சேலை தொடு!
பாவாடை இழு!
ஜாக்கெட் அவிழ்!
இதழ் மெளனம் களை!
நெற்றியில் எச்சம் உமிழ்!
கன்னத்தில் முத்தம் பழகு!
கழுத்தில் சுவை தேடு!
காதோரம் குளிா் மூட்டு!
கழுத்தின் கீழிறங்கி
தொடை வரை தோரணம் கட்டு!!!-
காமம் கவிதை வடிவில்
காதல் இல்லா வாழ்க்கை இல்லை..
காமம் இல்லா காதல் இல்ல... read more
உடையை பகையாக்கிய
உன்னத இரவில்
தடையின்றி நடைபெற்ற மன்மத உறவில்
எனை மறந்தேன்!
உச்சத்தின் மிச்சம்
இன்னும் விலகாத கிறக்கத்துடன்
சிலிர்த்து எழுகிறேன்
உடைகளை தேடுகிறேன்!!!!-
இதழோடு இதழ் சேர்த்து
சொர்க்கத்தை நான் உணர்த்த
உன் கண்கள் உணர்வில் நழுவியது!
என் கையோ
உன் மார்பில் தழுவியது!
மோகத்தில் நீ தவிக்க
உன் தாகத்தை நான் தீர்க்க!
கண்ணோடு கண் பார்த்து
காமத்தில் உடல் வியர்த்து!
மொத்தத்தில் உன்னை ருசித்து
நித்திரையில் உன்னை ரசித்தேன்!!!-
இமைகளின் தாழ்வில்
உடைகளின் தளர்வில்
என்னோடு பேசமட்டும் துடிக்கிறது உந்தன் மார்பு!
குயிலாகும் உன்குரலில் புல்லாங்குழலெடுத்து
இசை தீட்டினால்
இன்பமாகும் இந்த இரவு!-
உன் நிர்வாண வளைவுகளை கண்டு
மயங்கி விழுந்தேன்!!
மயக்கியதற்கு மண்டியிட்டு
மன்னிப்பு கேட்க போகிறாய்
என்று எண்ணினேன்....!!!
ஆனால் நீ மண்டியிட்டது
என்னை கிறங்கடிக்க!!
#கார்த்தியின்_கிறக்கம்-
இரட்டை
நிலாக்கள்
ஆடை மேகங்களில் இருந்து
விடுதலை பெற்று
பால் நிலவாய்
ஔிர்வதை காண
ஆயிரம் ஆயிரம்
ரசனை கண்களும்
போதவில்லையடி
அழகியே!!!-
தங்க பெண்மையின்
நிர்வாணங்களை கண்டதும்
தாவி பறந்து
ருசிப்பவனல்லடி நான்!
நந்தவனத்தில்
மலர்ந்த மலர்களை போல
அணு அணுவாய் ரசிக்கும்
கவிஞன் நானடி!!-
இடைவெளி இல்லாத
காமம் கொள்ள
உந்தன் இலைமறை
இடை ஒன்றே போதுமடி..
சேலையில் மறைக்காமல்
என்னை சிறு இடையால்
கொள்வது ஏனோ?
என் பார்வை என்றும் இடையை விட்டு விலகுவதே இல்லை!!!-
விரல் கோதும் ஐஸ் கூந்தலில்
காம இடை நானக்
கூட்டங்கள் விளையாட!!
ஓரக்கண்ணால்
நானும் ரசித்துவிட்டு
கிடக்கிறேன் கடக்கிறேன்!!
உச்சந் தலையில் தொடங்கி
உள் நரம்பு வரை பரவுகிறது
இருந்தும் போதவில்லை என்கிறது!
என் ஏகாந்த தாபத்தின் உச்சம்-
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்!
உன் வயிற்று புள்ளியை சுற்றி
நான் கோலம் இடுகிறேன்
நீ ரசிப்பதற்காக!-