காலையில் கதிரவனின் கதிர் ஒளி
மாலையில் வெண்ணிற ஒளி கண்ணாடி போல் கண் மூட வைக்கும்இரவின் ஒளி...
செங்கதிரின் வானத்தின் ஒளி
படைகள் போல் நிற்கும் வானத்தின் மொழி
கார்மேகங்களின் கருவெளி...
எதிரிகள் சூழ்ந்து இருக்கும் வானத்தின் ஒளி
கதிர் ஒளியிக்கு காத்திருக்கும் நம்பிக்கையின் ஒளி
கதிர்களால் அழித்துக் கொண்டு நிறைவேற்றும் மொழி.....
-