என் நாட்குறிப்பில் எழுதிய பேனாவும் ஏந்திய காகிதமும் தீர்ந்துவிட்டது - ஆனால் எழுதும் வேகமும் என் தாகமும் தீரவில்லை இந்த தீராக்காதல் இதற்கு கரு கொடுத்த தனிமையாலோ- இல்லை உயிர் கொடுத்த தமிழாலோ
புல்லின் மேல் விழுந்த பனித்துளி விடியல் வந்ததும் காணாமல் போகும் பலரின் கோபங்கள் பாறையில் இருந்து விழும் அருவி நீர்த்துளி ஊற்றெடுத்து கொண்டே இருக்கும்