5 OCT 2018 AT 13:28

சுயமரியாதை இருக்குமிடத்தில் மட்டுமே
சுயவொழுக்கம் பிறக்கிறது.
நீ என்னைக் கவனி.
நீ என்னைக் கவனிக்காதே.
எனக்கதுவொரு பொருட்டல்ல.
நான் செய்வதை ஒழுங்காய்ச் செய்வேன்.
நீயென்னைக் குறை சொல்லும்
வாய்ப்பைத் தேடி அலுத்துப்போ.
இதுவே சுயமரியாதை.
சுயமரியாதை எங்கோ,
சுயவொழுக்கம் அங்கே!

-ஜெயந்தி முருகன்.

-