இவ் வசந்த மலரை
உன் காலடி பார்த்தாவது
கவி பாடிக்கொண்டிருக்கும்,,,-
My Insta: https://www.instagram read more
உன் தேய்பிறை இல்லா
அன்பு மட்டுமே,,,
என்னை வாழ வைப்பதும்
உன் வளர்பிறையான
பாசம் மட்டுமே,,,
நேசம் கொண்டு
சுவாசம் தந்தாய்,,,
வாசம் கண்டு
வளர்ந்து வருவேன்
என் வாசகியே,,,,-
வாழ்விழந்து தவிக்கக்கூடிய நேரத்தில்,,
வசந்தமாய் வாசம் தந்து
நேசம் கொண்டு
வழிநடத்திச் செல்லும்
என் வாசகியே,,,,
வழித்துணையாய்
நீ இருக்கும் வரை
என்றும் என் வாழ்க்கையில்
இனி வசந்தமே,,,,,-
உன் உயிரில்
கலந்த என்னை,,
உன் உணர்வில்
கலந்த என்னை,,
அடைமழையிலும்
குடையென நின்று
அனுதினமும் காப்பேனடி
என் ஆயுள் உள்ளவரை,,,,-
நீ எழுதியதை படித்ததற்கே
பலர் என்னை கவிஞன்
என்கிறார்கள்,,
அவர்களுக்கு தெரியவில்லை,
நான் படிப்பது
உன்னால் மாற்றி
எழுதப்பட்ட என்
தலையெழுத்து என்று,,,,-
எந்தன் காயங்களை
விரட்டிய கவியுக
வாசகியே,,,,
டா,மா என்ற சொல்லுக்கே
தனித்துவம் கொண்டவள்
நீதானடா,,,,😍😍-
வருவேன் வாசகியே,,,
விழி மூடும்வரை
நட்போடு இனைந்து
விண்ணை தொடுவோம் வா,,,,
-
பொறுத்திரு என்
சினேகிதியே
காய்ந்துபோன
உன் கண்களுக்கு
விருந்தளிக்கும்
வித்தகன்
விரைவில் வருவேனே,,,,😍😍-