அவள் ஓரம் உரசி நடந்த அந்திமாலை நேரம் காதோரம் ஓயாது காற்றென கவிதை பாடினாள் இன்னும் அருகில் நெருங்க கால்கள் தழுவி குளிரூட்டினால் இன்னும் நெருங்கி இறங்க எனை முழுவதும் அவளுள் ஆட்கொண்ட ஆழியே..! என் தேவியே..!
குழையும் அசைவுகளில் நெளியும் வளைவுகளில் குவியும் அவள் ஆடை மடிப்புகளில் இமை உறைந்து கண் விழுந்து மனம் புதைந்து உடல் எரிந்து . . . முடியாது தொடர்கிறேன்..!