தீப்பந்தம் போல் திங்கள் ஒளிர்ந்தாலும்காரிருள் காலத்தில் தீக்குச்சி போல் ஒளிரும்போது மின்மினிகள் கர்வம் கொள்ளும் -
தீப்பந்தம் போல் திங்கள் ஒளிர்ந்தாலும்காரிருள் காலத்தில் தீக்குச்சி போல் ஒளிரும்போது மின்மினிகள் கர்வம் கொள்ளும்
-
முகமூடியை காண்கிறேன்வலியை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!வஞ்சத்தை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!பொறாமையை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!அது முகத்தை முழுமையாக மூடாததால் முகமூடி அது என்று எளிதில் கண்டு கொண்டேன்! -
முகமூடியை காண்கிறேன்வலியை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!வஞ்சத்தை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!பொறாமையை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!அது முகத்தை முழுமையாக மூடாததால் முகமூடி அது என்று எளிதில் கண்டு கொண்டேன்!
சற்று நேரம் மனிதனிடமும் பேசுவோம் என பல்லி முனைந்த போது சகுனம் பிறந்தது -
சற்று நேரம் மனிதனிடமும் பேசுவோம் என பல்லி முனைந்த போது சகுனம் பிறந்தது
ஒருவழியாக புரிந்து கொண்டான் தந்தையின் தனிமை வலியைகொரோனா தந்த பாடத்தால்.... -
ஒருவழியாக புரிந்து கொண்டான் தந்தையின் தனிமை வலியைகொரோனா தந்த பாடத்தால்....
Always afraid of place which is filled with the darknessAlways afraid of person who is filled with darkness -
Always afraid of place which is filled with the darknessAlways afraid of person who is filled with darkness
Worst landing is better than over thinking -
Worst landing is better than over thinking
நீ சிக்கினால்உன் விடைதெரியா கேள்விகளே உனக்கான விடையென்பார் -
நீ சிக்கினால்உன் விடைதெரியா கேள்விகளே உனக்கான விடையென்பார்
ரிமோட் கார் வாங்க வசதி இல்லாவிட்டாலும்கிடைத்த சக்திமான் பொம்மைக்கு உயிர் கொடுக்க முயற்சித்தேன் -
ரிமோட் கார் வாங்க வசதி இல்லாவிட்டாலும்கிடைத்த சக்திமான் பொம்மைக்கு உயிர் கொடுக்க முயற்சித்தேன்
வெகுதூரம் ஓடிய களைப்பில்சிறு நேர இளைப்பாறல்- சாலையோர குழிகளில் தேங்கிய மழைநீர் -
வெகுதூரம் ஓடிய களைப்பில்சிறு நேர இளைப்பாறல்- சாலையோர குழிகளில் தேங்கிய மழைநீர்
எழுத்தாளனாக இருந்திட!பேனா எடுத்தால் கற்பனை தோன்றாதுகற்பனை தோன்றும் நேரம் எழுத நேரம் இராதுஇரண்டும் ஒருங்கே அமைந்தாலும் கற்பனைக்கேற்ற அங்கீகாரம் கிட்டாது அங்கீகாரம் கிட்டாவிட்டாலும் ஒவ்வொரு கற்பனையும் தனித்துவம் நிறைந்ததாகும் -
எழுத்தாளனாக இருந்திட!பேனா எடுத்தால் கற்பனை தோன்றாதுகற்பனை தோன்றும் நேரம் எழுத நேரம் இராதுஇரண்டும் ஒருங்கே அமைந்தாலும் கற்பனைக்கேற்ற அங்கீகாரம் கிட்டாது அங்கீகாரம் கிட்டாவிட்டாலும் ஒவ்வொரு கற்பனையும் தனித்துவம் நிறைந்ததாகும்